ஆதார்

புதுடெல்லி: மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் அவ்வாறு இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: இந்திய அரசாங்கம், ‘ஆதார்’ எனப்படும் அதன் மின்னிலக்க அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை மறுஉறுதிப்படுத்தியுள்ளது.